போலியான
புன்னகையும் இல்லை
வலிக்காத
அழுகையும் இல்லை
செலவு செய்யாத
கோபமும் இல்லை
தீண்ட தெரியாத
தாபமும் இல்லை
தீர்வு தராத
சோகமும் இல்லை
தேவைக்கு மீறிய
வெறுப்பும் இல்லை
பேசும் வார்த்தைகளில்
வண்மமும் இல்லை
இப்படி எதுவுமே இல்லை
ஆனாலும்
"சிலர் அவர்களையே
ஏமாற்றிக் கொள்ள
தனக்கு தானவே
அரிதாரம்
பூசி
கொள்கிறார்கள்.
