Sunday, 22 August 2021

எனக்கும் சிறகுகள் முளைக்குதே

எனக்கும் சிறகுகள் முளைக்குதே
-------------------------------------------------
உன் நினைவை
சுமக்கும் ஆகாயத்தை
கடக்கும் போது 
சிறகாய் பறக்கிறேன்..!!

உன் கண்ணுக்குழி
தீண்டிய மேகத்தால் 
கனவு படுக்கையில்
மழையாய் வீழ்கிறேன்..!!

       ~ கடலூர் ராஜ்குமார்

No comments:

Post a Comment

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...