எனது எழுத்துக்களுள் என்னையும் தொலைத்து விட்டு போகிறேன் கவிஞர்- ராஜ்குமார்
தேடல்கள் என்பது
உனக்கும் எனக்கும்
ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையதாகும்
உன்னுடைய தாபம்
நீலவானத்திடம்
இளைப்பாறவே
என்னுடைய ஜீவன்
தொலைத்த
உறக்கத்தை மீட்கவே
காலமாற்ற கனவில்
நிகழ்கிறது
இருவரின் மரணமற்ற
தேடல் பயணம்.
போலியான புன்னகையும் இல்லை வலிக்காத அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...
No comments:
Post a Comment