Thursday, 29 August 2024

நெஞ்சில் மாமழை

இளம் வெயில்

உண்ண தழுவ 

காத்திருந்த 

வேளையில்


அதிகாலையில் 

மெல்லிய குளிர்காற்றில்

உனது சேலையில் 

அசைந்து ஆடியது


கோடையின் வெக்கை

தணிக்க "மழை" யை

அனுப்பி வைத்தாய்


உனக்கும் எனக்கும்

இடைவெளியில் 

வடகிழக்கு பருவமழை 

கொட்டி தீர்த்து


உனது பெயரை 

நினைத்துக் கொண்ட

கோடை மழையில்

நனைந்து நின்றேன்.


 




No comments:

Post a Comment

அரிதாரம்

 போலியான புன்னகையும் இல்லை வலிக்காத  அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத  தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...