எனக்கும் சிறகுகள் முளைக்குதே
-------------------------------------------------
உன் நினைவை
சுமக்கும் ஆகாயத்தை
கடக்கும் போது
சிறகாய் பறக்கிறேன்..!!
உன் கண்ணுக்குழி
தீண்டிய மேகத்தால்
கனவு படுக்கையில்
மழையாய் வீழ்கிறேன்..!!
~ கடலூர் ராஜ்குமார்
போலியான புன்னகையும் இல்லை வலிக்காத அழுகையும் இல்லை செலவு செய்யாத கோபமும் இல்லை தீண்ட தெரியாத தாபமும் இல்லை தீர்வு தராத சோகமும் இல்லை தேவை...